சந்திரயான் –2 விண்கலம் Sriஹரிகோட்டாவில் இருந்து 15ம்தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார்.
''சந்திரயான் –2ஐ ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது; மழை வந்தாலும் சந்திராயன்2ஐ விண்ணில் செலுத்தும் வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
Be the first to comment