மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு பணிகள் முழுவீச்சு

  • 6 years ago
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
vovt

Recommended