Skip to playerSkip to main content
  • 7 years ago
கறுப்புக்கொடி காட்டுவது திமுகவின் உரிமை, கறுப்புக்கொடி காட்டியது பற்றி தனக்கு கவலையில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நேற்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா சீதாராமனின் கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended