பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான சாய் பல்லவி. அவரை கோலிவுட்டில் ஹீரோயினாக்க பல இயக்குனர்கள் முயன்றும் முடியாமல் போனது.
ஒரு வழியாக தற்போது தான் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். தனுஷின் மாரி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி. மேலும் செல்வராகவன் சூர்யாவை வைத்து எடுக்கும் படத்திலும் நடிக்கிறார்.
லட்சங்களில் சம்பளம் வாங்கிய சாய் பல்லவி தற்போது ரூ. 1.5 கோடி கேட்கிறாராம். வளர்ந்து வரும் நடிகையாக இருந்து கொண்டு சாய் பல்லவி சம்பளத்தை உயர்த்தியுள்ளது இயக்குனர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Buzz is that actress Sai Pallavi has increased her remuneration. She is reportedly asking Rs. 1.5 crore for a movie. Sai Pallavi is busy with tamil and telugu movies.
Comments