[பாடல் : எங்கே போனது எங்கள் தேசக்காற்று - பாடலுக்கான இசை : இசைப்பிரியன் - பாடலுக்கான வரிகள் : கலைப்பரிதி - பாடலைப் பாடும் குரல் : ரம்யா சிவானந்தராஐா (Swiss) - பாடல் இசைத்தட்டின் பெயர் : புறப்படும் புதுயுகம் - மாவீரர் நாள் சிறப்பு வெளியீடு » 2017 - வெளியீடு : யுகம் கலையகம்]
- மீழ் பதிப்பு : தமிழ் ஈழம் » யாழ். நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}
* “தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63 ஆவது அகவை நாள் வாழ்த்துப் பாடல்”...!!! - [26.11.2017].
* “எங்கள் அண்ணனுக்கு {எமது தானைத் தலைவன் அண்னைக்கு} தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த இனிய 63 ஆவது அகவைநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்”...!!!
* “தமிழ் ஈழப் போர் என்பது எங்கள் வேலுப்பிள்ளை «» பார்வதியின் வீரமகன் பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”...!
* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - எங்கள் வேலுப்பிள்ளை «» பார்வதியின் வீரமகன் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது”...!
* “நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்ணை மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்”...!
* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை”...!
* “அடதே...அடதே சிறிலங்காவே...இந்தியாவே...வல்லாதிக்க சக்திகளே...சர்வதேசமே...நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்”...!
* “எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கும்! தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான்...வெற்றியை அடைய முடியும்! அழாதே…அது பலவீனம்! எதிர்த்துப் போரிடு...வெற்றி நிச்சயம் உண்டு, நாம் நாமாக இங்கு வீழ்த்தப்படவில்லை! ஒட்டுமொத்த தமிழீழச் சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கின்றோம்! அதை மறந்துவிடாதீர்கள்”...!!!
* “காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது - இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை”...!
* “எம் தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது”...!
* “எமது தமிழீழ வீர மண்ணே...முள்ளிவாய்க்கால் வீர மண்ணே...உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம் - என்றும் மறக்குமா எமது நெஞ்சம்”...!
* “எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்”...!
* “எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே”...!
* “எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்...மாவீராங்கனைகள்”...!
இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Be the first to comment