* “என்னால்...மறக்கமுடியாத சில நிகழ்வுகளுமுண்டு...! மறக்கவேகூடாத பல தருணங்களுமுண்டு...! ஒரு தருணத்திற்க்காய் தெரிந்தே நடக்கிறது சில நிகழ்வுகள்”...!!!
* “தர்மம் வெல்லும்! தர்மம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும்”...!!!
* “ஊமை வீழிகள் சொரியும் கண்ணீர் உண்மை மொழியைப் பேசுமா? உண்மை மொழியைப் பேசினாலே உரிமை கிடைக்கும் புரியுமா? ஊமை வீழிகள் சொரியும் கண்ணீர் உண்மை மொழியைப் பேசுமா உண்மை மொழியைப் பேசினாலே உரிமை கிடைக்கும் புரியுமா”...!!!
[♥]அகிலமெல்லாம் பரந்து வாழும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் அழகான எனது இனிய தாய்த் தமிழ் வணக்கம்[♥]
[♥]இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் இனிதே அமைய எனது மனம் நிறைந்த இனிய இன்நாள் நல் வாழ்த்துக்கள்[♥]
- மீண்டும் சந்திப்போம் அது வரை அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ் வணக்கம்.
Be the first to comment