🙏 சுவாமிமலை நவரத்தின மாலை – கடுக்கண் ஸ்ரீ தியாகராஜ தேசிகர் அவர்கள் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய அபூர்வ பாடல்.
இந்த அபூர்வ பக்தி பாடலை லோக வசந்த் குமார் தேசிகர் ஓதுவார் ஆனந்த மனோபாவத்துடன் பாடியுள்ளார். இந்த மாலை பாடலைக் கேட்டு முருகனின் அருளைப் பெறுங்கள். உங்கள் மனக் குறைகள் தீர்ந்து, உள்ளத்தில் நினைத்தது எல்லாம் கைகூடும்.
📿 வெற்றி வேல்! வீர வேல்! 🎵 பாடல்: சுவாமிமலை நவரத்தின மாலை 🎤 பாடகர்: Loga Vasanth Kumar Desigar Othuvar 📺 சேனல்: KaavadiTV – பக்தி, பாடல்கள், திருப்புகழ், ஸ்தோத்திரங்கள்
எங்கள் காவடிTV வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் 🔗 https://whatsapp.com/channel/0029VaeDDfaKQuJBxisewr35
💬 முருகன் அருள் உங்கள் வாழ்வை வளமாக்கட்டும்! 👉 மேலும் பக்தி பாடல்களுக்கு: KaavadiTV
Be the first to comment