Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/30/2025
புதிய பாம்பன் ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலம் மேல் நோக்கி தூக்கப்பட்டு அதன் வழியே முதன்முதலாக இன்று சரக்குக் கப்பல் கடந்து சென்றது. கண்கொள்ளா இந்தக் காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Category

🗞
News

Recommended