"இரண்டுமே வேண்டாம்" விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராமத்தினர்...!

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் கோட்டாநத்தம் ஊராட்சியில் ராமசாமிபுரம் கிராமத்தின் குடியிருப்பு பகுதி அருகே கல்குவாரி மற்றும் பட்டாசு ஆலை துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்...

Recommended