புறம்போக்கு நிலம்; தனிநபருக்கு பட்டா - கிராம மக்கள் போராட்டம்!

  • 2 years ago
அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

Recommended