Skip to playerSkip to main content
  • 4 years ago
#anmmedia24 #onlyforbjpnews #கரூர் வரலாற்றிலேயே முதன்முறையாக பிரமாண்ட முறையில் பாஜக அலுவலகம் மிகப்பெரிய அலுவலகமாக,. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்களின் முயற்சியில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். விழாக்கோலம் பூண்ட இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களையும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

Category

🗞
News
Comments

Recommended