திருப்பூர்: பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் வைத்து பூஜிக்கப்படுகிறது. கொரோனா பரவி வரும் இந்த கால கட்டத்தில் நோய் நீக்கும் பொருட்களான துளசி,அருகம்புல்,வேப்பிலை,மஞ்சள்,வில்வம்,விபூதி வைத்து பூஜை செய்யப்படுவதால் கொடிய நோய்கள் முருகன் அருளால் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/astrology/news/sivanmalai-aandavar-utharavu-petti-thulasi-arugampul-veppilai-vilvam-421323.html
Be the first to comment