Skip to playerSkip to main contentSkip to footer
  • 5 years ago
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Category

🗞
News

Recommended