என்னது முத்தம் கொடுப்பியா.. நூதன தண்டனை அளித்த போலீஸை அதிர வைத்த இளைஞன் - வீடியோ

  • 4 years ago
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி அநாவசியமாக வெளியூர் சுற்றும் இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை அளித்து வருகிறார்கள் அப்படி மதுரவாயல் ஏரிக்கரை போலீசார் இளைஞர் ஓருவருக்கு நூதன தண்டனை அளித்த போது அந்த இளைஞர் முத்தம் கொடுப்பேன் என்று உளறினார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
chennai youth says gives kiss, who advised and punishment by police after curfew break down

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-youth-says-gives-kiss-in-police-after-curfew-break-down-381826.html

Recommended