தமிழக அரசியலில் தாம் போட்டிருக்கும் புள்ளி தேர்தல் நேரத்தில் அரசியல் சுனாமியாக மாறும்.. அரசியல் அற்புதம் நிகழும் என்று நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Actor Rajinikanth said that I made political mark. It will emerge as TSUNMAi on the election Times