இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் விளையாட வேண்டும்

  • 4 years ago
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சோயிப் அக்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Shoaib Akhtar said that there need to be more India-Pakistan bilateral series

Recommended