ஆன்லைன் மருத்து வணிகத்தை தடை செய்யக்கோரி கடையுடைப்பு....

  • 5 years ago
ஆன்லைன் மருந்து வணிகத்தினை முற்றிலுமாக தடை செய்யக்கோரி வரும் 28 ம் தேதி கரூரில் கடையடைப்பு நடைபெற இருப்பதாக கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் மாநில செயலாளர் கே.கே.செல்வன் பேட்டி அளித்துள்ளார். #Karthik Subbaraj #dhanush

Recommended