நடுராத்திரி.. விளக்கை அணைத்துவிட்டு மொத்தம் 5 பேர் இந்த வேலையை செய்கிறார்கள்.. அதுவும் 1 மணி முதல் 3 மணி வரைதான் இந்த கூத்து நடக்கிறது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.
Police are actively searching for 5 people who stole bikes in Ayappakkam near Chennai