Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago

தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கபபட்டன.

Union Minister Ravi Shankar Prasad announces Postal Department exams will be cancelled.

Category

🗞
News

Recommended