கோவை சரளா எங்களை நேர்காணல் செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என சி.கே. குமரவேல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல் ராஜினாமா செய்துவிட்டார். இந்த நிலையில் அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாற்று அரசியலுக்காக மக்கள் மநீதி மய்யத்தில் இணைந்தேன். ஆனால் மநீமவில் கூட அப்படியேதான் இருக்கிறது.
C.K. Kumaravel says that he will not accept Kovai Sarala interviewing candidates
#MakkalNeedhiMaiam
#CKKumaravel
C.K. Kumaravel says that he will not accept Kovai Sarala interviewing candidates
#MakkalNeedhiMaiam
#CKKumaravel
Category
🗞
News