தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக அதிகாலையில் மிக அதிக அளவில் குளிர் நிலவி வருகிறது
The reason for sudden cool climate change in Chennai and rest of Tamilnadu.