மதுரையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி.

  • 6 years ago
மிழ்நாடு துப்பாக்கிச்சூடு கழகத்தின் சார்பில் 44வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் இன்று தொடங்கியது. இதனை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 800க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் ரைபிள், பிஸ்டல் வகைகளில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் என தனிதனியே நடைபெற்றது.

State level shooter competition in Madurai. Over 800 players participated in it.

Recommended