சின்னத்திரை ப்ரியமானவள் நடிகை நிலானி மீது வழக்கு- வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடி துப்பாகிச்சூடு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாகிச்சூடு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்னத்திரை நடிகை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, அப்பாவி மக்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதில், 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக தமிழ் சீரியல் நடிகை நிலானி மாநில அரசை கண்டித்தும், காவல் துறையின் வன்முறையை கண்டித்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: காக்கி உடை அணிவது மிகவும் வெட்கக்கேடானது என்றும், கேவலம் என்றும் கூறியுள்ளார்.


Priyamanaval serial fame Nilani spoke out about the Sterlite Issue in Thoothukudi. During the shoot, she was wearing a police uniform for the shoot and told that she is ashamed to wear the police uniform. Because of that, she is to be arrested and case was filed against her.

Recommended