Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
மக்களின் போராட்டத்தையும், எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை ஐபிஎல் போட்டி நடக்க உள்ளது.

தமிழகம் முழுக்க காவிரி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஐபிஎல் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் நாளை போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டு இருக்கிறது.


Chennai will face Kolkatta tomorrow in Chepauk even after Cauvery protest threat. 3000 police will secure the ground.

Category

🥇
Sports

Recommended