அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் பலி

  • 6 years ago
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டி பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாகிச் சூட்டு சப்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். 18 வயதான முன்னாள் மாணவர் ஒருவரே இந்த பயங்கர துபாக்கிச் சூட்டை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

17 people have died after a former student at a Florida high school opened fire in the school on Wednesday. The shooter has been arrested by the police. The expelled student has been identified as Nikolaus Cruz, 19.

Recommended