* "சீலன் பற்றித் தமிழீழத் தேசியத் தலைவர் கூறுகையில்"...!!! - பகுதி, 01
* "லெப்.சீலன் - வீரவேங்கை ஆனந் ஆகியோரின் வீரவணக்க நினைவுகள்"...! - 15/07/1983
- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - (B.Bala)
87280 லிமோஸ்
பிரான்ஸ்
* "நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை"...!
* "தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு - இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!
* "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றும் உறங்காது"...!
* "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர் எம் புலி மாவீரிகளே - எம் புலி மாவீரர்களே"...! * "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் புலி மாவீரிகள் - எம் புலி மாவீரர்கள்"...! இன்றைய நாளில் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகின்றேன்.