விதியை யாரால் வெல்ல முடியும்

  • 12 years ago
ஆடிய ஆடம் என்ன ,
பேசிய வார்த்தை என்ன ,
தேடிய செல்வமென்ன ,
திரண்டதோர் சுற்றமென்ன ,
கூடுவிட்டு ஆவி போனால் ,
கூடவே வருவதென்ன ..

வீடு வரை உறவு ,
வீதி வரை மனைவி ,
காடு வரை பிள்ளை ,
கடைசி வரை யாரோ ,

ஆடும் வரை ஆடம் ,
ஆயிரத்தில் நாட்டம் ,

கூடிவரும் கூடம் ,
கொள்ளிவரை வருமா ,

தொட்டிலுக்கு அன்னை ,
கட்டிலுக்கு கன்னி ,

பட்டினிக்கு தீனி ,
கேட்டபின்பு ஞானி ,

சென்றவனை கேட்டால் ,
வந்துவிடு என்பான் ,
வந்தவனை கேட்டால் ,
சென்றுவிடு என்பான்

விட்டுவிடும் ஆவி ,
பட்டுவிடும் மேனி ,
சுட்டுவிடும் நெருப்பு ,
சூனியத்தில் நிலைப்பு .

Recommended