Skip to playerSkip to main content
  • 14 years ago
வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் ----> வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் ! இன்னும் என்ன தோழா? நம்மை இங்கே நாமே தொலைத்தோமே?? நம்ப முடியாதா?நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே.. யாரும் இல்லை தடைபோட.. வந்தால் அலையாய் வருவோம்.. வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்!
Be the first to comment
Add your comment

Recommended