Skip to playerSkip to main content
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவ்விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டிற்குச் சுதந்திர தின உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இக்காணொளியில், பிரதமர் செங்கோட்டைக்கு வருகை தந்தது, கொடியேற்ற நிகழ்வு, ராணுவ அணிவகுப்புகள் மற்றும் சுதந்திர தின விழாவின் முக்கியக் பிரத்யேகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

#pmmodinews #pmmodilatestspeech #independenceday #redfort #india

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News
Transcript
00:00It's not the one who forces anyone, but it shares a level of camaraderie, a sense of oneness.
00:08It truly believes in Vasudhaeva Kutumbakam that the world is one family.
00:14A rising India, always better for a rising humanity.
00:22And now the Prime Minister awaited at the Central Days.
00:26Here he is walking up the stairs and he has reached the Central Days for the flag hoisting.
Comments

Recommended