Skip to playerSkip to main content
  • 4 weeks ago
பவானிசாகர் அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடித்து, விற்பனைக்காக கொண்டு சென்ற ரமேஷ் என்பவரை கையுங்களவுமாக பிடித்த கண்காணிப்பு குழுவினர், அவரிடம் இருந்த 33 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

Category

🗞
News
Comments

Recommended