Skip to playerSkip to main content
  • 4 minutes ago
குட்டி யானை வெளியே வந்ததும், உடனே தனது தாயிடம் ஓடிச் சென்று அதை சுற்றி சுற்றி வந்தது. அதனை தாய் யானை பாசத்தோடு அரவணைத்தும், தும்பிக்கையால் வருடிக் கொடுத்தும், காட்டுக்குள் அழைத்துச் சென்றது.

Category

🗞
News
Comments

Recommended