Skip to playerSkip to main content
  • 2 days ago
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 தொழிலாளர்களிடம் 40 லட்சம் பெற்றுக் கொண்டு அவர்களை பெலாரஸுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Category

🗞
News
Comments

Recommended