தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அவர் இணையும் போது பார்த்தேன். செங்கோட்டையனுக்கு வாழ்த்துக்கள். எல்லா கட்சியும் தன்னுடைய அணியை வலுப்படுத்த தான் போராடும். நானும் கூட்டணி வைத்திருக்கேன், 8 கோடி மக்களோடு. மற்றவர்கள் முடிவுக்கு நான் கருத்து சொல்ல முடியாது” என்று கூறினார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment