Skip to playerSkip to main content
திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், நேற்று கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூபாய் 8.08 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

📍 இடம்: கரூர் மாநகராட்சி
💰 பணிகள் மதிப்பு: ரூ.8.08 கோடி
✅ நிறைவு செய்யப்பட்ட பணிகள் திறப்பு
✅ புதிய பணிகளுக்கு அடிக்கல்

இந்த காணொளியில், மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளின் சிறப்பம்சங்களை காணலாம்.

#Karur #MKStalin #TamilNaduCM #Development #DravidianModel #செந்தில்பாலாஜி #கரூர் #dmk

Category

🗞
News
Comments

Recommended