Skip to playerSkip to main content
  • 6 months ago
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

கண்டவர் தம் மனம் உருக்கும் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்!

திருக்கண்ணபுரம்!

கண்ணன் அவன் வன்னமதை என்ன மதில் சூழ்ந்திருக்கும்!

நின்ற மணித் திருக்கோலம் நினைவிலே நிறைந்திருக்கும்!
என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும்!

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும்!

முடியழகும் சடையழகும் ஒன்றையொன்று வென்றிருக்கும்!

தன்னழகுக்கிடில்லா தனியழகு சிறந்திருக்கும்!

மன்னவனின் சந்நிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும்!

சிங்காரம் புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான்!

செக்கர் நிறப் பட்டாடை தக்கப்படி உடுத்திடுவான்!

சங்கு முழங்குதற்கு செங்கைப் பிடித்திருப்பான்!

சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான்.

பூமாதும் புவிமாதும் புடைசூழக் கண்ணனுக்கு பூமாலை சூட்டியவள் புகழ்மாலைப் பாடிவர,
வேறோர் வலைச்சி வலைவீசிட நால்வருடன் விளையாடும், கோமானை வேறெங்கும் கண்டதுண்டோ!

Category

🎵
Music
Comments

Recommended