தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளுக்கான சுங்கக் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்படுவதால் சுங்கக் கட்டணம் கணிசமாகக் குறையப் போகிறது.
Be the first to comment