வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதால், அவரது அரசாங்கத்தை கவிழ்த்து அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளனர். மேலும், மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல. அது மோடி பக்தர்கள் மாநாடு என்று திருமாவளவன் கூறியுள்ளார்.