Skip to playerSkip to main contentSkip to footer
  • today
தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மூன்று நடமாடும் மருத்துவ குழுக்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended