Skip to playerSkip to main content
  • 3 years ago
மனித மூளைக்குள் Microchip பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் 1,500 விலங்குகள் உயிரிழந்தாக கிளம்பிய சர்ச்சைக்கு மத்தியில்
Neuralink நிறுவனத்துக்கு மனிதர்களிடம் ஆராய்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் Elon Musk மிகப்பெரும் வரலாற்று சம்பவத்தை நிகழ்த்த காத்திருக்கிறார்.

#Neuralink
#ElonMusk
~PR.55~CA.174~ED.72~HT.73~

Category

🗞
News
Comments

Recommended