கிராமத்திற்குள் புகுந்த 40 யானைகள்; பதற வைக்கும் வீடியோ!
- 2 years ago
கர்நாடகா மாநிலம் பன்னாகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள்
தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்ளாபுரம்,
கங்கனப்பள்ளி, ஆச்சுபாலம் உள்ளிட்ட தமிழக கர்நாடகா மாநில எல்லையில்
முகாமிட்டிருந்தன. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள கிராம மக்கள்
பீதியடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்ளாபுரம்,
கங்கனப்பள்ளி, ஆச்சுபாலம் உள்ளிட்ட தமிழக கர்நாடகா மாநில எல்லையில்
முகாமிட்டிருந்தன. இதனால் இரு மாநில எல்லையில் உள்ள கிராம மக்கள்
பீதியடைந்தனர்.