Skip to playerSkip to main content
  • 4 years ago
ராமநாதபுரம் மாவட்ட பெரியார் பேரவை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி உட்பட தோழமை கட்சிகள் இணைந்து, ராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகில், கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.

Category

🗞
News
Comments

Recommended