Skip to playerSkip to main content
  • 4 years ago
உலக பிரசித்தி பெற்றதும், பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. வெள்ளித் தேர் வந்தபோது அங்கு நடைபெற்ற சிறப்பு வாணவேடிக்கையால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் போல் காட்சியளித்தது.

Category

🗞
News
Comments

Recommended