ஆசை வார்த்தை கூறி கோடி கணக்கில் அபேஸ்; கணவன் மனைவிக்கு சிறை!

  • 2 years ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரியும் தஞ்சை செந்தில்குமாரும் அவரது மனைவி நவபாரதியும் மோசடி புகாரில் சிவகங்கை தென்னலிவயல் விஜயலெட்சுமி தந்த புகாரில் குற்றபிரிவு போலீஸ் நடவடிக்கை

Recommended