வெற்றி வாகை சூடிய தம்பதி; ராணிப்பேட்டையில் கொண்டாட்டம்!

  • 2 years ago
ராணிப்பேட்டை நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில், போட்டியிட்ட கணவன் - மனைவி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி இருவர் பெற்ற இரட்டை வெற்றியை அவர்களது குடும்பத்தினரும், திமுக வினரும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

Category

🗞
News

Recommended