Skip to playerSkip to main content
  • 4 years ago
மாநகராட்சியில் நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ள 155 வார்டுககளில் பதிவான வாக்குகள் 2 மையங்களில் எண்ணப்பட உள்ளன. 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படும்.

Category

🗞
News

Recommended