வேலூரில் சாலை ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் சாலைமறியல்!

  • 2 years ago
வேலூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சுடுகாட்டு பாதையாக பயன்படுத்தி வந்த சாலையை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Category

🗞
News

Recommended