பொலிவிழந்த போயஸ் கார்டன் இல்லம்!

  • 2 years ago
தமிழக அரசியலில் மறக்க முடியாத பால்கனி அது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் மீண்டெழுந்த தருணங்களிலெல்லாம் அங்கு நின்று வெற்றிப் புன்னகையுடன் கையசைக்கும் காட்சி, அ.தி.மு.க தொண்டர்களின் மனதில் என்றென்றும் நிழலாடும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலின் அதிகார மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Recommended