Revathy Sankaran | திருவெம்பாவை பாடுவதால் இத்தனை பயன்களா? | மார்கழி மகோத்சவம் | Margali Special |
  • 2 years ago
மார்கழி மாதம் என்றாலே அது பக்தி செய்யும் மாதம் என்று தான் பொருள். இந்த மாதத்தில்தான் சிவனுக்குகந்த திருவாதிரையும் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் வருகிறது. இந்த மாதத்தின் முப்பது நாள்களும் நாம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைப் பாடித்தான் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாகத் திருவெம்பாவையைப் பாடி வழிபாடு செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ரேவதி சங்கரன்.



#Thiruvempavai #Thiruppavai #Margali #Markazhi #Margazh

Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran | : https://bit.ly/3EFbJMC

Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami : https://bit.ly/3pJ0LiG

M.S.Bhaskar | நான் நம்புகிறேன். எனக்கு எல்லாம் நன்மையாகத் தான் நடக்கின்றன|#Vip | Spirituality : https://bit.ly/31GQlIC
Recommended