விஷேட நவோத்தர ஸஹஸ்ர மஹா சங்காபிஷேகம்
#பஜனை# பதினெட்டாம் படி விஷேடபூஜை
20.11.2021
கடந்த 40.ஆண்டுகளாக சபரிமலை புனித யாத்திரை
சென்றுவரும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ,சபரிமலைக்
குருமுதல்வர் , “மஹாராஜ ராஜகுரு “# ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில்
கொழும்பு.. 13 ..கமலா மோடி மண்டபத்தில்- அகில இலங்கை சபரிமலை ஶ்ரீ சாஸ்தாபீடம் நடாத்தும் மகரஜோதிப் பெருவிழாவில் முதலாவது சனிக்கிழமையை முன்னிட்டு (20-11-2021-) விஷேட நவோத்தர ஸஹஸ்ர மஹா சங்காபிஷேகம் .,பஜனை, பதினெட்டாம் படி விஷேடபூஜை ,நடைபெற்று -அன்னதான பூஜை என்பன இடம்பெற்றது , கடந்த 40.ஆண்டுகளாக சபரிமலை புனித யாத்திரை சென்றுவரும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ,சபரிமலைக் குருமுதல்வர் , “மஹாராஜ ராஜகுரு “ ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் - சாஸ்தாபீட ஆஸ்தான குரு சிவாச்சார்யமணி “ சிவஶ்ரீ இ.சபாரெட்ணக்குருக்கள் ..கொழும்பு .சிவஶ்ரீ. சபா-பாலபாஸ்கரக் குருக்கள் -அர்த்தநாரீஸ்வரம் பிரம்மஶ்ரீ .சோ-மோகன் சர்மா ஆகியோர் -பூஜைகளை நடாத்தினர் -ஆஸ்தான வித்வான் இராஜமாணிக்கம் வாசுதேவன் குழுவினரின் மங்கள வாத்தியிசையுடன் -சுகாதாரநடைமுறைகளுக்கமைய சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடத்தில் மகரஜோதிப்பெருவிழா நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது-
Kommentare