Skip to playerSkip to main content
  • 5 years ago

தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் சமூக நீதி நாளாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Category

🗞
News

Recommended